Month: February 2025

மதச் சிறுபான்மையினர்மீதான தாக்குதல்களை மறுக்கிறது வங்காள தேசம்!

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து மதச் சிறுபான்மையினர் நம்பிக்கை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்ற “தவறான” கூற்றுகளை வங்காள தேச அரசு நிராகரித்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.…

வெனெசுவேலாவின் கொரோமோத்தோ அன்னைமரியா

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப்பட்ட அன்னை மரியா பக்தியைக் கொண்டுள்ளது. அன்னை மரியாவை தங்கள் நாடுகளின் பாதுகாவலராக தனித்தனியாக அறிவித்து அவ்வன்னையை தங்களது நாட்டின் தனித்துவத்தோடு பிணைத்துள்ளனர். இந்நாடுகளில் போற்றப்படும் தேசிய அன்னை மரியா குறித்து மரபு…

5வது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான தலைப்பு வெளியீடு

Reported by Fr. Gnani Raj Lazar 2025 ஜூலை மாதம் 27ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள ஐந்தாவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் ‘நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்’ (சீரா 14:2) என்ற சீராக் புத்தக வார்த்தைகளைத் தேர்ந்துள்ளார்…

2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் ‘உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு…

ஒன்றிப்பின் மகிழ்வில் திளைத்திடுங்கள்! திருத்தந்தை பிரான்சிஸ்

ஒருவரையொருவர் அன்புகூர்வோம் என்றும், உயிரின் ஒன்றிப்பில், தந்தை, மகன், மற்றும் தூய ஆவியார் மீது நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் . பிப்ரவரி 06, வியாழக்கிழமையன்று, தங்கள் மேற்படிப்புத் தொடர்பாக உரோமை வந்திருக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைத் திருஅவைகளின்…

மருத்துவப் பணி மிகவும் அழகானது மற்றும் உண்மையானது!

உங்கள் மருத்துவப் பணி மிகவும் அழகானது, உண்மையானது மற்றும் வாழ்க்கைக்கான பாடல் என்றும், குறிப்பாக, இந்தக் காலங்களில், மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் தாய்மை மற்றும் தந்தைமை மீதான உற்சாகம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது; அவை பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைக்…

ஸ்வீடன் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!

ஸ்வீடன் நாட்டின் பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பிப்ரவரி 05, புதன்கிழமையன்று, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . பிப்ரவரி 04, செவ்வாய்க்கிழமையன்று, ஸ்சுவீடன் நாட்டின் ஓரேப்ரோவில் வயது வந்தோர் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 10…

அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!

“அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!” என்ற 2025-ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு நாள் மையக்கருத்தானது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில், திருத்தூதர்களாகவும், எதிர்நோக்கை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நமது அடிப்படை இறையழைத்தலை தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், திருமுழுக்குப் பெற்றவர்களின் சமூகமான முழு திருஅவைக்கும் நினைவூட்டுகிறது…

உலகிற்கு நம்பிக்கை அருளும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் -திருத்தந்தை

திருப்பயணிகளாக இருப்பது என்பது திருஅவைக்குள் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது, ஆனால் இது வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்கும் துணிவையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையைக் கொண்டுவருவது என்பது நற்செய்தியில் வேரூன்றிய ஓர் உயிருள்ள வார்த்தையை உலகுக்கு வழங்குவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்…

புதிய அருளாளர் ஜியோவன்னி மெர்லினி  அமைதியின் தூதுவர்

அருளாளர் ஜியோவன்னி மெர்லினி அவர்கள், மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு…