Month: February 2025

நாம் ஒவ்வொருவரும் நிறைந்த அன்பின் சாட்சிகளாக இருக்க வேண்டும்

கடவுளையும் அயலாரையும் நோக்கிச் செல்லும் இவ்வுலகப் பயணத்திற்கு வழித்துணையாகவும், புகழ்ச்சி நிறைந்த செபமாகவும் மாநாடுகள் இருக்க வேண்டும் என்றும், நிறைந்த அன்பின் சாட்சிகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்வலியுறுத்தினார் . இஸ்பெயினிலுள்ள Seville நகரில் சிறப்பிக்கப்பட்ட ‘சகோதரத்துவம்…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

ஜெனின் நகர மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாக அப்பகுதி அருள்பணியாளர்

வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .…

நைஜீரிய தலைநகரில் அருள்பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார். இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற…

வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மக்களுள் 20% குழந்தைகள்

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தும் தொழிலால் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், இத்தீமைக்கு எதிராக நம் கடமைகளை உணர்ந்து, நம் குரல்களை ஒன்றிணைந்து எழுப்புவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார் . இச்சனிக்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி திருஅவையில் நினைவுகூரப்படும்…

அடிமை நிலைகளை அகற்ற உழைக்கும் ‘தலித்தா கும்’ அமைப்பு

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் செபத்திற்கான உலக நாள் ஏற்பாட்டாளர்களான ‘தலித்தா கும்’ என்ற கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பின் சேவைக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார். மனிதர்களை வியாபாரப் பொருட்களாக…

தீமைகளை எதிர்த்துப் போரிட பலத்தைப் பெறுவது கடவுளிடமிருந்தே

மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிரான ஆழ்ந்த சிந்தனை மற்றும் செபத்தின் 11வது உலக தினத்தையொட்டி ‘எதிர்நோக்கின் தூதுவர்கள்: மனித கடத்தலுக்கு எதிராக ஒன்றிணைதல்’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ்வெளியிட்டுள்ளார் . குழந்தையாக இருக்கும்போதே சூடானில் கடத்தப்பட்ட அருள்சகோதரி…

23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளது!

23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளன என்றும், 2030-ஆம் ஆண்டில் 2 கோடியே 70 இலட்சம் பேர் இதேநிலையைச் சந்திக்கும் பேராபத்தில் இருக்கின்றனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம், உலக நல அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள்…

இந்தியா:

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு நீதி என்பது கேலிக்கூத்தாக உள்ளது! இந்தியாவில், குறிப்பாக, கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அவர்தம் மத நம்பிக்கையை ஒடுக்குவதற்கென்றே ஓர் அமைப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம். கிறித்தவ அருள்பணியாளர்கள் மற்றும் வழிபாடு செய்பவர்கள் மீது…

இரக்கம்நிறை அரசியலுக்கு இலங்கை கர்தினால் இரஞ்சித் அழைப்பு!

இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மக்களை ஒடுக்குவதை விடுத்து, இரக்கம், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அன்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பிப்ரவரி 1, சனிக்கிழமையன்று,…