இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி
பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தலைமையேற்று சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 40,000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க…