Month: February 2025

இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது! -திருத்தந்தை

“போர்கள் குழந்தைகளை அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது!” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் . மக்கள் மத்தியில் அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதில் இசையின் ஆற்றலை வலியுறுத்தி, இத்தாலியிலுள்ள சான்ரெமோவில் பிப்ரவரி 11, செவ்வாயன்று தொடங்கி நிகழ்ந்து…

மார்ச் & ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்!

இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வத்திக்கானின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது . இதன்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் மாதங்களில் பல திருவழிபாட்டு விழாக்களுக்குத் தலைமை ஏற்கிறார்.…

வத்திக்கானில் கலைஞர்களுக்கான விழா தொடங்க உள்ளது

கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா பிப்ரவரி 15 முதல் 18 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது என்று கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça பிப்ரவரி 12, புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பக…

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில்…

அமெரிக்க உதவி குறைப்புகள் ஏழைகளின் வாழ்வை அச்சுறுத்துகிறது

மனிதாபிமான மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவித் தொகைகள் நிறுத்தப்படுவதற்கான முடிவால் பல இலட்சக்கணக்கான மக்கள் துயர்களுக்கு உள்ளாவார்கள் என்ற கவலையை கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான பன்னாட்டு காரித்தாஸ் வெளியிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும்…

நோயுற்றோர் மத்தியில் சேவையாற்றுவோருக்கு திருஅவை நன்றி

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என திருஅவை நம்மை அழைக்கும் இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டத்தில் நாம் உலக நோயுற்றோர் தினத்தைச் சிறப்பிக்கின்றோம் என டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும்…

பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை

பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத் தனித்தன்மையையும், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்தி ஐ.நா. கூட்டத்திற்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். IFAD எனப்படும் ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பினால் அதன் உரோம்…

செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

செயற்கை நுண்ணறிவு குறித்து பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இடம்பெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கென, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்குச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . ’செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் இம்மாதம்…

33ஆவது உலக நோயுற்றோர் தினம்

பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று 33ஆவது உலக நோயுற்றோர் தினத்தினைச் சிறப்பிக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது. நமது துன்பத்தில் அது நம்மைப் பலப்படுத்துகின்றது” என்ற தலைப்பை இந்நாளுக்கான செய்தியில் வெளியிட்டிருந்தார். கடின நோயினால் நாம் வருந்தும்போதும் சரி, நமது…

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…