Month: February 2025

அதிதீவிர சீகிச்சையில் நம் திருத்தந்தை பிரான்சிஸ்! பூரண சுகம் பெற செபிப்போம்!

பிப்ரவரி 14 ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவின் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இரண்டு நுரையீரல்களும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் திருத்தந்தையின் உடல்நிலை சிக்கல்…

முசாவா உலகளாவிய இயக்கத்திற்கு அமைதிக்கான நிவானோ விருது

இஸ்லாம் குடும்பத்தில், சமத்துவம் மற்றும் நீதி நிலவுவதற்காக மேற்கோண்ட பல்வேறு முயற்சிகளுக்காக, முசாவா என்னும் உலகளாவிய இயக்கத்திற்கு, அமைதிக்கான நிவானோ விருது வழங்கப்பட உள்ளதாக நிவானோ அமைதிக்கான விருது வழங்கும் குழுவின் தலைவர் முகம்மது சபீக் தெரிவித்தார் . பிப்ரவரி 18,…

குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும் இடங்களாக பள்ளிகள்

நெருக்கடி காலங்களில், நிலைத்தத் தன்மையைப் பெறுவதிலும், ஆயுதக் குழுக்கள் மற்றும் பாலியல் வன்முறையால் ஏற்படும் பாதிப்புகக்ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடத்தை வழங்கவும் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse குறிப்பிட்டுள்ளார்.…

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்பும் இறையியல் கல்வி நிறுவனம்

Triveneto இறையியல் கல்வித்துறைக் குடும்பம் முழுவதும் திருஅவையின் பணிக்கு ஒத்துழைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்ப வேண்டும் என்றும் ஊக்கமூட்டி வாழ்த்துச்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை Triveneto இறையியல்…

திருத்தந்தையின் பொதுச் சந்திப்புக்கள் ஞாயிறு வரை இரத்து

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்க இருந்த பிப்ரவரி 22, சனிக்கிழமை மறைக்கல்வி உரை மற்றும் பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை திருப்பீடச் செய்தித்…

மருத்துவமனையில் இரண்டாம் நாளாக திருத்தந்தை

நுரையீரல் தொற்றுக் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை இரண்டாவது நாளான சனிக்கிழமை இரவை மிகவும் மன நிறைவுடன் கடந்து நன்றாக உள்ளார் என்றார் என்று வத்திக்கான் செய்தி தொடர்பாளர் மத்தேயோ புருணி தெரிவித்தார்.88 வயதான திருத்தந்தை அவர் ஞாயிற்றுக்கிழமை காலை…

நன்மை செய்வதில் துரிதமாகச் செயல்படுங்கள்

நன்மை செய்வதில் நாம் அனைவரும் துரிதமாகச் செயல்படவேண்டும் என்றும், ஓவியக்கலை வழியாக, தான் பல நன்மைகள் செய்து வருவதாகவும் உக்ரேனிய ஓவியர் இவான் மார்ச்சுக் எடுத்துரைத்தார். பிப்ரவரி 15, சனிக்கிழமை முதல் பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை வரை கலைஞர்கள் மற்றும் கலாச்சார…

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் யூதக்குருக்கள்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கைப்பற்றி அங்கு மீண்டும் வளச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது, பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை அப்பகுதியிலிருந்து அகற்றவே உதவும் என தங்கள் எதிர்ப்பை அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூத மத குருக்கள் மற்றும் நடவடிக்கையாளர்கள்…

சிரிய தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் பெண் பேராசிரியர்

சிரியாவின் தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் கிறிஸ்தவ பேராசியரான Hind Aboud Kabawat அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் கொண்ட இத்தயாரிப்புக் குழுவில் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாட்டின்…

மியான்மாரில் கொலை செய்யப்பட்டக் கத்தோலிக்க அருள்பணியாளர்

மியான்மாரின் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் டோனால்ட் மார்ட்டின் அவர்கள், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலில், கத்தியினால் தாக்கப்பட்ட…