Month: May 2024

கிறிஸ்தவ செவிலியர்கள் மேலதிகாரிகளால் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்!

செவிலியர் ஒருவர், ஓர் உயிரைக் காப்பாற்ற ஒரு மருத்துவரை விட அதிக முயற்சி செய்கிறார், நோயாளர்களுடன் தூய்மையான உறவை உருவாக்குகிறார், மேலும் சிறந்த முறையில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார் : அருள்சகோதரி அல்வினா மே 12, இஞ்ஞாறன்று, உலக செவிலியர் தினம், பாகிஸ்தானின்…

விடை தேடும் வினாக்கள் – என்னால் முடியும் என நம்புகிறீர்களா?

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி ஒரு கேள்வி விசுவாசிகளிடையே எழுவதுண்டு. அக்காலத்தில் நிறைய புதுமைகள்…

காசாவிற்கு நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பைக் கொணரும் கர்தினால் Pizzaballa

கர்தினால் Pizzaballa அவர்கள், காசாவுக்கான தனது சந்திப்பு நிறைந்த மகிழ்வைத் தந்ததாகவும், இம்மக்களுக்காக விசுவாசிகள் அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், காசா மீது திருத்தந்தை கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் திருக்குடும்ப பங்குத்தளத்திற்குச் சென்ற…

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும்!

நமது சமூகங்களுக்குள் உள்ள பல்வேறு நம்பிக்கைகளை மதிக்கும் அமைதியான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சூழலை வளர்ப்பதற்கு உதவுவோம் : கார்லிட்டோ கால்வேஸ் ஜூனியர் பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, காலை 10.30 மணியளவில் பிலிப்பீன்சின் Cotabato நகரில் உள்ள சான்டோ நினோ கோவிலில் கைக்குண்டு…

ஆற்றுப்படுத்தும் சிகிச்சை என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு

இறக்கும் தறுவாயில் இருப்போரின் நல்வாழ்வுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சையினை ஊக்குவிப்பது இரக்கத்தின் வெளிப்பாடு மற்றும் ஒவ்வொரு நபரையும் மதிக்கும் செயல். கனடா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும், வாழ்வுக்கான திருப்பீடக்கழகமும் இணைந்து ”நம்பிக்கையை எடுத்துரைப்பதை நோக்கி” என்ற கருத்தில், ”இறக்கும் தறுவாயில் இருப்போரின்…

இணைப்பின் பாலங்களை உருவாக்கும் தகவல் தொடர்பு

அன்றாட வாழ்வில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தால் உலகமும் தகவல் தொடர்பும் சிறப்பாக இருக்கும் தகவல்தொடர்பு தனக்குள்ளேயே தொடர்பின் வேர்களைக் கொண்டுள்ளது என்றும், பகிர்தல், ஒன்றிப்பின் நூல்களை நெசவு செய்தல், சுவர்களை அன்று இணைப்பின் பாலங்களை…

வியட்நாமில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை ஆவல்

பேராயர் கல்லகர் : திருத்தந்தைக்கும் வியட்நாம் கம்யூனிச அரசு அதிகாரிகள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பால், வியட்நாம் கத்தோலிக்கர்கள் நல்ல பலனடைவர் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆவலாக உள்ளதாக, வியட்நாம் அரசியல் பிரதிநிதிகள் குழுவை திருத்தந்தை…

லித்துவேனியா குடியரசு ஆண்டுவிழா திருப்பலியில் கர்தினால் பரோலின்

தூய ஆவியின் ஆற்றலை நாம் நாடாவிட்டால் நாம் தொலைந்து போனவர்கள் போலாகின்றோம் – கர்தினால் பரோலின் உணவைத் துறப்பதல்ல நோன்பு, மாறாக “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ…

புனித பூமி மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் நிதி திரட்டல்

புனித பூமி கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள், தங்குமிடங்கள், கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது திருஅவை. ஒவ்வோர் ஆண்டும் புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென புனித வெள்ளியன்று உலகின் அனைத்துக் கோவில்களிலும் திரட்டப்படும்…

புதுமைகள் போன்ற அசாதாரண நிகழ்வுகள் குறித்த விதிமுறைகள்

மக்கள் நம்பும் அசாதாரண நிகழ்வுகளில் இறைச்செயல்பாடுகளுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்பதை திருஅவை தெளிந்து தேர்வு செய்யும். திருஅவை விசுவாசிகளிடையே புதுமைகள் போன்று புதிதாக அசாதாரண தோற்ற நிகழ்வுகள் இடம் பெற்று மக்கள் நம்பி செயல்படும்போது, தல திருஅவை மற்றும் அகில உலகத்…

390 386