Author: Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.

திருக்குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட விருந்தோம்பலைப் பேணுங்கள்!

மற்றவர்களை வரவேற்பதன் முக்கியத்துவத்தையும், கவனத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, நாசரேத்தின் திருக்குடும்பத்திடமிருந்து விருந்தோம்பல் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார். மார்ச் 12, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் சாக்ரோஃபானோவில் நிகழ்ந்த “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு…

பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறைக்கு புதியத் தலைவர் நியமனம்.

மார்ச் 12, வியாழக்கிழமையன்று, புனித அகுஸ்தினார் சபையைச் சார்ந்த பேராயர் லூயிஸ் மரின் தெ சான் மார்ட்டின் அவர்களை, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராக, திருத்தந்தை பதினான்காம் லியோ நியமித்தார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இத்தாலியிலுள்ள சூலியானாவின்…

போர்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்! திருத்தந்தை லியோ

திருஅவை எல்லையற்ற இரக்கத்தை வழங்கினாலும், பல கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பைப் புறக்கணிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துமாறு அருள்பணியாளர்கள் மற்றும் அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ ஊக்குவித்தார். மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று, திருத்தூதுசார் பாவமன்னிப்பு அவையால் ஆண்டுதோறும்…

நற்செய்தி விழுமியங்களையும் ஒருமைப்பாட்டையும் கடைபிடியுங்கள்! திருத்தந்தை லியோ

எளிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உதவுவதற்கும், இத்தாலிய சமூகத்தில் கத்தோலிக்கர்களின் தீவிர ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததற்காக, கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனம் மற்றும் கத்தோலிக்கக் காப்பீட்டுச் சங்கம் ஆகியவற்றை திருத்தந்தை பதினான்காம் லியோ பாராட்டி மகிழ்ந்தார். மார்ச் 13, வெள்ளியன்று…

நல்ல சமாரியரைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவுங்கள்!- திருத்தந்தை

அமெரிக்காவையும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் கத்தோலிக்க நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (குஹனுஐஊஹ) என்ற அமைப்பின் 50 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி திருத்தந்தை பதினான்காம் லியோ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்வமைப்பின் 50-ஆம் ஆண்டு…

கிறிஸ்துவைச் சந்திப்பது உலகை புரிந்துக்கொள்ள உதவுகிறது! – திருத்தந்தை லியோ

“இன்றைய உலகம் அநீதி, வன்முறை மற்றும் துன்பத்தால் நிறைந்துள்ளதால், நமது இறைநம்பிக்கை விழிப்புணர்வும் கவனமும் கொண்டதாகவும், சரியானதைப் பற்றிப் பேசக்கூடியதாவும் இருப்பது முக்கியம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…

உண்மையான நீதி என்பது சட்ட நுணுக்கங்களுக்கு அப்பாற்பட்டது! திருத்தந்தை லியோ

நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் சமூக ஒன்றிப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதில் நீதியின் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மார்ச் 14, சனிக்கிழமையன்று, வத்திக்கான் நீதிமன்றத்தின் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார்.…

அப்போஸ்தலிக்க அரண்மனைக்கு மீண்டும் திரும்பும் திருத்தந்தை!

நம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 14, சனிக்கிழமையன்று, அப்போஸ்தலிக்க அரண்மனையில் உள்ள தனது இல்லத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் குடிபெயர்ந்துள்ளார். தனது திருத்தந்தைப் பணியின் தொடக்கத்திலிருந்து அவர் வசித்து வந்த திருப்பீட அலுவலக அரண்மனையிலிருந்து இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனை திருப்பீடச்…

பிறரன்புப் பணிகள் வழியாக நற்செய்தியை வாழ்ந்து காட்டுங்கள்! திருத்தந்தை லியோ

“சில வேளைகளில், மற்றவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறும் போது நாமும் பார்வையற்றவர்களாக மாறுகிறோம்” என்றும் “தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்து, எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் பகிர்ந்து கொண்டது போல, இயேசு நம்மை வித்தியாசமாக வாழ அழைப்பு விடுக்கிறார்”…

இப்தார் நோன்பைத் திறந்த இந்திய ஆயர்பேரவையின் பெங்களூரூ NBCLC

பெங்களூரூ, மார்ச் 13, 2026: இந்திய ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் தேசிய திருவிவிலிய மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு நடுநிலையமான NBCLC, கர்நாடக ஆயர்பேரவையின் பல்சமய உரையாடலுக்கான பணிக்குழுவுடன் இணைந்து இப்தார் நோன்பைத் திறந்தது. இந்நடுநிலையத்தின் இயக்குநர் அருள்முனைவர் பேப்டிஸ்ட் அவர்களும் கர்நாடக…