Month: May 2024

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் நீதி வேண்டும் : இலங்கை தலத்திருஅவை

உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பில் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை மக்கள் அமைதியான இறைவேண்டல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு கொண்டனர். இலங்கை கத்தோலிக்கத் தலத்திருஅவை அதிகாரிகள், ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு…

திருத்தலங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் புதிய நூல்

“தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பிலான இந்திய ஆயர்களின் புதிய நூல், மறைமாவட்டத் திருத்தலங்களை, தேசியத் திருத்தலங்கள் என்ற தகுதிநிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) திருஅவைச் சட்டத்திற்கான ஆணையம், குறிப்பிடத்தக்க மறைமாவட்டத்…

தடம் தந்த தகைமை – அரசனுக்கு செய்தி தெரிவித்த தொழுநோயாளர்கள்

“நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” தொழு நோயாளர்கள் ஒருவர் ஒருவரிடம், “இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை…

விடை தேடும் வினாக்கள் – ஏன் என்னைக் கைவிட்டீர்?

இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால், நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொள்கிறார் பலவீனத்தை. கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இயேசுவைப் போல் ஒவ்வொருவரும் வாழவேண்டும், கிறிஸ்து அவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாழவேண்டும் என…

விடை தேடும் வினாக்கள் – என்னால் முடியும் என நம்புகிறீர்களா?

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார். இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி ஒரு கேள்வி விசுவாசிகளிடையே எழுவதுண்டு. அக்காலத்தில் நிறைய புதுமைகள் இடம்பெற்றதாகக் கேள்விப்படுகிறோமே, இப்போதெல்லாம் ஏன்…

தடம் தந்த தகைமை – நீங்கள் உலகிற்கு ஒளியாய்

நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும். நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும்…

வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் போதிய ஆர்வமில்லை

மனித குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் கெய்ரோவில் ‘மக்கள் தொகையும் வளர்ச்சித் திட்டங்களும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கின் தீர்மானங்கள் எவ்விதம் செயல்படுத்தப்படுகின்றன மற்றும்…

அமைதிக்காக கிறிஸ்தவரும் புத்தமதத்தினரும் உழைக்க

இந்த உலகில் தொடர்ந்துவரும் மோதல்கள், அமைதியின் அவசியம் குறித்த நம் அக்கறையை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன கிறிஸ்தவர்களும் புத்தமதத்தினரும் அமைதியையும், ஒப்புரவையும், நெகிழ்திறனையும் கொண்ட உலகை கட்டியெழுப்புவதில் பகிரப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என புத்த மதத்தினரின் வேசாக் விழாவையொட்டி…

திருத்தந்தை யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை!

தன்பாலினத்தவர்களை அருள்பணியாளர் பயிற்சியகங்களில் சேர்ப்பது தொடர்பான வார்த்தைப் பயன்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இதுசம்மந்தமான புரிதல்களையும் திருத்தந்தையின் எண்ணவோட்டங்களையும் அவர்களிடம் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபோதும் தன்பாலின சொற்களின் அடிப்படையில்…

மோதல்களால் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுவது குழந்தைகளே!

குழந்தைகள் கொல்லப்படும்போதும், பாதிக்கப்படும்போதும், மற்றும் அவர்களின் எதிர்காலத்தை இழக்கும்போதும் நாம் மெத்தனப்போக்குடன் இருக்க முடியாது : Catherine Russell. யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார் என்றும், இச்சந்திப்பின்போது உலக மோதல்கள் மற்றும் பேரழிவுகளால்…