Category: மூவேளை உரை

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்