அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு
“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…