Category: திருத்தந்தைகள்

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி அருள்சகோதரி பெத்ரினி (Raffaella Petrini )அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த…

திருத்தலங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் புதிய நூல்

“தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பிலான இந்திய ஆயர்களின் புதிய நூல், மறைமாவட்டத் திருத்தலங்களை, தேசியத் திருத்தலங்கள் என்ற தகுதிநிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) திருஅவைச் சட்டத்திற்கான ஆணையம், குறிப்பிடத்தக்க மறைமாவட்டத்…