Category: தமிழகம்-திருத்தலங்கள்

புனித அசிசி பிரான்சிஸ் வழியில் அசோக் நகரில் அமைதி வளையம் – ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு

சென்னை மார்ச் 13: ïசென்னை அசோக் நகரில் உள்ள புனித அசிசியார்பங்கு ஆலயத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் நடைபெறும் போர்ச் சூழல் ஓய்ந்து அமைதி திரும்ப ஆலய வளாகத்தில் அமைதிக்கான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் நூற்றக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அமைதி…

கைவிட்டுப் போகும் நம் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில்…

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-2, வஞ்சகம் தவிர்ப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தன்வினை தன்னைச் சுடும்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்கினோம். அதில் குறிப்பாக, இத்திருப்பாடல் எழுதப்பட்டதன் பின்னணிக் குறித்த தகவல்களை அறிந்துகொண்டோம். ஓர் இளைஞனாக…