Category: ஞாயிறு மறையுரை

வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-4, வினைவிதைத்தவன் வினையறுப்பான்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர் தீய வழியிலேயே அழிவர்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 4,5 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். பிறருக்கு நாம் என்னென்ன தீமைகளையெல்லாம் விளைவிக்க எண்ணுகிறோமோ அவையே…