Category: ஜூபிலி 2025

வத்திக்கானில் கலைஞர்களுக்கான விழா தொடங்க உள்ளது

கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா பிப்ரவரி 15 முதல் 18 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது என்று கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça பிப்ரவரி 12, புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பக…

இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணியாக நடைபோட…

ஸ்பெயின் நாட்டின் கொர்தோபா குருமட சமூகத்தின் ஏறக்குறைய 65 பிரதிநிதிகளை ஜனவரி 17, வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்து அவர்களோடு உரையாடினார். இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணியாக உரோம் நகர் வந்துள்ள இச்சமூகத்தின் பாதைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ்…

கடவுளின் கனவிற்கேற்ப நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வோம் – திருத்தந்தை

இயேசுவின் இரக்கத்தால் நலமடைந்த மகதலா மரியா மனமாற்றமடைந்தார் இயேசுவின் இரக்கம் நம்மை, நமது இதயத்தை மாற்றுகின்றது என்றும், கடவுளின் கனவிற்கேற்ப தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்ட மகதலாவின் வாழ்க்கைப் பாதைக்கு புதிய இலக்கை கடவுளின் இரக்கம் கொடுத்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

உரோம் நகர மக்களே, உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்திடுங்கள் –  திருத்தந்தை

யூபிலி ஆண்டு கொண்டாட்டத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து விண்ணக நகரமாகக் கருதப்படும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளை வரவேற்குமாறு உரோம் நகர மக்களுக்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். ஜுபிலி ஆண்டில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறும்…