வத்திக்கானில் கலைஞர்களுக்கான விழா தொடங்க உள்ளது
கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா பிப்ரவரி 15 முதல் 18 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது என்று கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça பிப்ரவரி 12, புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பக…