Category: இந்தியா-திருத்தலங்கள்

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…

விடை தேடும் வினாக்கள் – என்னால் முடியும் என நம்புகிறீர்களா?

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி ஒரு கேள்வி விசுவாசிகளிடையே எழுவதுண்டு. அக்காலத்தில் நிறைய புதுமைகள்…